383
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை கடற்கரையில் 2 பிளாஸ்டிக் டப்பாக்கள் கரை ஒதுங்கி இருப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அவற்றைத் திறந்து பார்த்தபோது, உள்ளே பாலிதீன் கவரில் ...

430
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் கடலில் குளித்த ஒரு சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்...

417
திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கிவருகின்றன. கடலில் புனித நீராடும் பக்தர்கள் இவற்றை தொடுவதால் அரிப்பு, வீக்கம் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். ...

397
சென்னை அருகே கடலில் சிக்கி உயிருக்கு போராடிய கல்லூரி மாணவரை காப்பாற்ற முயன்ற மினவர் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார். சந்தோஷ் குமார் என்பவரும், அவரது நண்பரும் திருவெற்றியூர் ஒன்டி குப்பம் அருகே ...

1375
சென்னை மெரினா கடற்கரைக்கு அருகில் அமைய உள்ள மெட்ரோ ரயில் நிலையத்திற்கான சுரங்கம் தோண்டும் பணி தொடங்கியது. பிளமிங்கோ என்ற பெயர் கொண்ட எந்திரம் மூலம் சுரங்கம் தோண்டும் பணியை பூஜை செய்த பின்னர் திட்...

1132
துருக்கியில் கருங்கடல் பகுதியில் நீருக்கடியில் கண்டெடுக்கப்பட்ட பீரங்கி குண்டுகள் வெடிக்கச் செய்து அழிக்கப்பட்டன. கடந்த 29ம் தேதி இஸ்தான்புல் அருகிலுள்ள சைல் நகர் கடற்கரையில் 28 பீரங்கி குண்டுகள் ...

1685
இந்தோனேஷியாவின் பாலி கடற்கரையில் இறந்த நிலையில் 17 மீட்டர் நீளமுள்ள மிகப்பெரிய ஆண் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. பாலி கடற்கரையில் ஏப்ரல் மாதத்தில் மட்டும் இதுவரை 3 மிகப்பெரிய திமிங்கலங்கள் இறந...



BIG STORY